எனது வலைப் பூவும் துணைக்கண்டத்தின் (குறிப்பாகத் தமிழினத்தின் நலன் சம்பந்தமாக) சர்வ தேச, புவிஅரசியலில் அதன் தாக்கமும்…….!

இனிமேலாவதுஎனது வலைப் பூவைக் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் கையாளாமல்….. (ஹிந்தியப் பன்னாடை அரசியல்வாதிகள்) …….ஏற்கனவேயே ஈழப்பிரச்னையில் சொதப்பியதைப் போலெல்லாம் சொதப்பாமல் இப்பொழுதாவது ஒழுங்காக ஆடுமா ….?! இல்லை மறுபடியும் இந்திய இஸ்லாமியர்களோடும், கிறிஸ்த்துவர்களோடும் சொதப்பிக் கொண்டு தானும் கெட்டு துணைக் கண்டத்தின் 130 கோடி பேர் வாழ்க்கையிலும் மண்ணள்ளிப் போடுவதைப் போல சொதப்பி விடுமா?!

உலகத் தமிழ்(ச் சாதிய) சமூகத்திற்கு …… மிகக் குறிப்பாக வளர்ந்த மேலை நாடுகளிலுள்ள சாதித்தும் சாதிய ஆச்சாரத்தின் பிடிக்குள் இருக்கும் சற்குடிமகன்களுக்கு…….!

கன்னியாகுமரி மாவட்டம் மெல்ல மெல்ல வட இந்தியர்களின் தலைநகரமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் கூலி வேலைக்காக வந்தவர்கள் இப்போது சிறு குறு தொழில்கள் தொடங்கி பெரிய வியாபாரங்கள் வரை அத்தனை தொழிலிலும் ஊடுருவி விட்டார்கள். மண்ணின் பூர்வ குடி மக்கள் மெல்ல மெல்ல தங்கள் வணிகத்தையும் பொருளாதாரத்தையும் வட இந்தியர்களிடம் இழந்து வருகிறார்கள், கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள். அவர்கள் இங்கே ஒற்றுமையோடு இருந்து தங்கள் தொழிலை நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்களோ …

மன வேதனையை அளித்த செய்திகள், கட்டுரைகள், முகநூல் பதிவுகள்! 2019 – அக்டோபர் விஜயதசமியிலிருந்து சேகரிக்கப்படும் செய்திகள்….!

2019- அக்டோபர் விஜயதசமி நாள்! https://m.facebook.com/story.php?story_fbid=178440453207680&id=100031251791059 https://m.facebook.com/story.php?story_fbid=179770886407970&id=100031251791059